Tuesday 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - Yogiraj , Chennai

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)
****
கவிதை

முல்லைக்காக மல்லிகை விற்கும் அம்மா...!

குடிகாரனக் கட்டியதால
கட்டிய தாலியும் போயிருச்சு
             கதறி அழவும் முடியல
              கண்ணீர் விடவும் முடியல
மகளைப் பெத்த நானோ
மனசொடஞ்சு போனே(ன்)
              வாரிச கர சேர்க்க
              வாழ்ந்து தானே ஆகனு(ம்)
கந்து வட்டி வாங்கியாச்சு(ம்) - மகள
கலெக்டருக்கு படிக்க வைப்பே(ன்)

-  Yogiraj , Chennai
****
கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
****
Photo Credit : ARToons

No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...