Tuesday 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - F.Aysha , Salem

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****

கவிதை

அம்மா 🤩என்ற ஒரு வார்த்தை!...
மாயமோ 🪄அல்ல மந்திரமோ✨!...
தன் சிறு 😒தொழிலில்!..
கடினத்தை😕 கண்டும்!...
பெரும்😁 இன்பத்தை கண்டாயோ!...
மகளின்👩‍👧 வெற்றி படிகளாக!...
நீயே 😍மாறினாயோ!...
தோள்🤩 கொடுத்தாயோ தோழியாக!...
உன்😒 துயரிலும்!...
தன் மகள்🕊️ உயர பறக்க வேண்டுமென!...
சிறகில்லாமல்😇 நீ அலைந்தாயோ!...
அவளின்😻 வெற்றியைக் காண😘!...

  - F.Aysha, Salem.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

7 comments:

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...