Tuesday, 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - Suryaprakash ,Bhavani (TK) , Erode.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****

கவிதை

இறந்தகாலத்தை எண்ணி...
நிகழ்காலத்தில் வருந்தி கொண்டு இருக்கும் தாய்க்கு தெரியவில்லை...

பின்னே தனது எதிர்காலம் கல்வி என்னும் வளர்ச்சி பாதயில் போகிறது என்று...

- Suryaprakash , Bhavani (TK) , Erode.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

No comments:

Post a Comment

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....