Tuesday, 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - Parameshwaran , Namakkal

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****
கவிதை-1

புத்தகம் பிடித்த பூச்சரமே! நான் தவமிருந்து வாங்கி வந்த வரமே, சாலையில் நீ படி நானிருப்பேன் நிழலாக, நாளை நீ வாழ்வில் முன்னேறு நானிருப்பேன் மரமாக,,,

கவிதை-2

கல்விக்கு போராடுது மலர் ஒன்று, அதற்காக வெயிலில் வாடுது வேர் இன்று...

- Parameshwaran, Drawing Master,
Namakkal.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

No comments:

Post a Comment

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....