Tuesday 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - Parameshwaran , Namakkal

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****
கவிதை-1

புத்தகம் பிடித்த பூச்சரமே! நான் தவமிருந்து வாங்கி வந்த வரமே, சாலையில் நீ படி நானிருப்பேன் நிழலாக, நாளை நீ வாழ்வில் முன்னேறு நானிருப்பேன் மரமாக,,,

கவிதை-2

கல்விக்கு போராடுது மலர் ஒன்று, அதற்காக வெயிலில் வாடுது வேர் இன்று...

- Parameshwaran, Drawing Master,
Namakkal.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...