Tuesday, 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - இரா.காயத்ரி , தருமபுரி மாவட்டம்.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇

(Photo Credit: ARToons)

****
கவிதை

ஒரு முழம் பூ விற்க ..
ஓயாமல் காத்திருக்க..
ஒருவரும் வரவில்லையே
கொரனாவின் ஊரடங்கால்...

பள்ளிக்கூடம் மூடியிருக்கு..
படிக்க என் பிள்ளைக்கு 
ஆசையிருக்கு 
என் நிழலில் பாடம் படிச்சிருக்க..
எப்ப சாமி பள்ளிக்கூடம் 
திறக்கும் ?

- இரா.காயத்ரி,
தருமபுரி மாவட்டம்.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

No comments:

Post a Comment

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....