Tuesday 3 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - இரா.காயத்ரி , தருமபுரி மாவட்டம்.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇

(Photo Credit: ARToons)

****
கவிதை

ஒரு முழம் பூ விற்க ..
ஓயாமல் காத்திருக்க..
ஒருவரும் வரவில்லையே
கொரனாவின் ஊரடங்கால்...

பள்ளிக்கூடம் மூடியிருக்கு..
படிக்க என் பிள்ளைக்கு 
ஆசையிருக்கு 
என் நிழலில் பாடம் படிச்சிருக்க..
எப்ப சாமி பள்ளிக்கூடம் 
திறக்கும் ?

- இரா.காயத்ரி,
தருமபுரி மாவட்டம்.
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********

Photo Credit : ARToons

No comments:

Post a Comment

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...