Wednesday, 4 August 2021

படம் பார்த்து கவிதை சொல் - Mohammed Harish Akmal, Anthiyur.

வணக்கம்...
ஒரு படத்தை காண்பித்து அதற்கான கவிதை எழுத கூறியிருந்தோம்....
அந்த படம்
👇👇👇
(Photo Credit: ARToons)

****
கவிதை

திறமையோடு சிறிது பொறுமையும் இருந்தால் வாழ்க்கையில் வறுமை என்பதே வராது...
இதை உணர்ந்தவர் வாழ்வில் துயரம் என்பதே இருக்காது

- Mohammed Harish Akmal,
Anthiyur , Erode 
********
கவிதை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
********
Photo Credit : ARToons

No comments:

Post a Comment

TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி

Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி  அ - அழகு , சுட்டெழுத்து,  எட்டு. ஆ - பசு , ஆன்மா,  ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு,  பறக்கும் பூச்சி....