Saturday 21 May 2022

ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்

ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் பொருளும்


- பசு
- கொடு
- இறைச்சி
- அம்பு
- தலைவன்
- மதகு நீர் தாங்கும் பலகை
கா - சோலை
கூ - பூமி
கை - ஒழுக்கம்
கோ - அரசன்
சா - இறந்து போ
சீ - இகழ்ச்சி
சே - உயர்வு
சோ - மதில்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - கடவுள்
தை - தைத்தல்
நா - நாவு
நீ - முன்னிலை ஒருமை
நே - அன்பு
நை - இழிவு
நோ - வறுமை
பா - பாடல்
பூ - மலர்
பே - மேகம்
பை - இளமை
போ - செல்
மா - மாமரம்
மீ - வான்
மூ - மூப்பு
மே - அன்பு
மை - அஞ்சனம்
மோ - முகத்தல்
யா - அகலம்
வா - அழைத்தல்
வீ - மலர்
வை - புல்
வெள - கவர்
நொ - நோய்
து - உண்

படித்ததற்கு நன்றி ...

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மேலும் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்


Friday 20 May 2022

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - முழுமையாக

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்


( நூலின் பெயர் பாடல்களின் எண்ணிக்கை பாடுபொருள் மற்றும் ஆசிரியரின் பெயர் என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது )


1) திருக்குறள் - 1330 - அகம் , புறம் - திருவள்ளுவர்

2) நாலடியார் - 400 - அறம் - சமணமுனிவர்கள்

3) நான்மணிக்கடிகை - 101 - அறம் - விளம்பிநாகனார்

4) இன்னா நாற்பது - 41 - அறம் - கபிலர்

5) இனியவை நாற்பது - 40 - அறம் - பூதஞ்சேந்தனார்

6) திரிகடுகம் - 100 - அறம் - நல்லாதனார்

7) ஏலாதி - 80 - அறம் - கணிமேதாவியார்

 8) ஆசாரக்கோவை - 101 - அறம் - பெருவாயின் முள்ளியார்

9) முதுமொழிக்காஞ்சி - 100 அடிகள் - அறம் - கூடலூர்கிழார்

10) பழமொழி நானூறு - 401 - அறம் - முன்றுறை அரையனார்

11) சிறுபஞ்சமூலம் - 104 - அறம் - காரியாசான்

12) ஐந்திணை ஐம்பது - 50 - அகம் - பொறையனார்

13) ஐந்திணை எழுபது - 70 - அகம் - மூவாதியார்

14) திணைமொழி ஐம்பது - 50 - அகம் - கண்ணன் சேந்தனார்

15) திணைமாலை நூற்றைம்பது - 153 - அகம் - கணிமேதாவியார்

16) கைந்நிலை - 60 - அகம் - புல்லங்காடனார் 

17) கார் நாற்பது - 40 - அகம் - கண்ணன் கூத்தனார் 

18) களவழி நாற்பது - 41 - புறம் - பொய்கையார்

- படித்ததற்கு நன்றி ...

நிச்சயம் போட்டித்தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் .

தயவு செய்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் ..

நன்றி


👆👆👆 Click 👆👆👆

Wednesday 18 May 2022

புத்தகங்களை பற்றிய பொன்மொழிகள்

புத்தகம் பற்றிய பொன்மொழிகள்:-



1. நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து

என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.

-ஆபிரகாம் லிங்கன்


2. ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!

- ஜூலியஸ் சீசர்


3. உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..

- டெஸ்கார்டஸ்


4. போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு...

- இங்கர்சால்


5. சில புத்தகங்களை சுவைப்போம்... சிலவற்றை அப்படியே

விழுங்குவோம்... சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!

- பிரான்சிஸ் பேக்கன்


6. புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட

பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!

- லெனின்


7. உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!

- ஆஸ்கார் வைல்ட்


8. உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!

- சிக்மண்ட் ஃப்ராய்ட்


9. பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ...

- மாசேதுங்


10. ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்...

வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.

- சாமுவேல் ஜான்சன்

_________________

Content From : Internet

Thanks for Reading

6ம் வகுப்பு - மூன்றாம் பருவம் - பாரதம் அன்றைய நாற்றங்கால் - தாராபாரதி

பாரதம் அன்றைய நாற்றங்கால் (பாடலை கேட்க 👉👉👉 click - கிளிக் 👈👈👈 to listen song) புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வா...