PDF LINK
Monday, 21 November 2022
இடும்பைக்கு இடும்பை கொடுப்பர்
👉 பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.
👉 தயிருக்கு கஷ்டம்கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.
👉 வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.
👉 பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.
👉 இதனுடைய அர்த்தம் என்னவென்றால்-- அடிக்கடி கஷ்டம் - சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.
👉 பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.
👉 பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.
👉 தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.
👉 வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.
👉 ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.
👉 உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது. அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள். தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள். தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள். பின் அப்பொழுது பாருங்கள். நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத பசுமையான மனிதனாக இருப்பீர்கள்.
Subscribe to:
Posts (Atom)
TNPSC தமிழ் - ஓரெழுத்து ஒரு மொழி
Tnpsc General Tamil - ஓரெழுத்து ஒரு மொழி அ - அழகு , சுட்டெழுத்து, எட்டு. ஆ - பசு , ஆன்மா, ஆச்சா மரம். ஈ - கொடு , அம்பு, பறக்கும் பூச்சி....
-
திருக்குறள் பால் : பொருட்பால் இயல்: நட்பியல் அதிகாரம்: 94 - சூது 931 - வேண்டற்க வென்றிடனும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழு...
-
If the roots of the equation q 2 x 2 + p 2 x + r2 = 0 are the squares of the roots of the equation q x 2 + p x + r = 0 , are the squares ...
-
Sathiskumar Education - Social Media Links WhatsApp Group - Click here Threads - click here